Friday, October 31, 2014

திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறை சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையில் சிறப்பாசிரியராக நாம் பணியாற்றிய போது நிகழ்ந்த கரிசல் திரைவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறை சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையில் சிறப்பாசிரியராக நாம் பணியாற்றிய போது நிகழ்ந்த கரிசல் திரைவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சிறப்பு விருந்தினராக ரேணிகுண்டா படக் கதாநாயகன் நடிகர் ஜானி
கலந்து கொண்டார்.

எமது இனிய மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் அனிமேஷன் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ் போன்ற துறைகளில் வெற்றி வாகைசூடி வருவது எமது துறை சார்ந்த இலக்காக நாம் எடுத்துக் கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

No comments:

Post a Comment